Monday, July 22, 2013

சொல் வரிசை - 33



கீழே   8 (எட்டு )  திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும்  (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.     தென்றலே என்னைத் தொடு ( ------  வந்து என்னைத் தொடும் )
2.     திருப்பாச்சி                                  (  ------  எந்த ஊரு நான் எந்த ஊரு முகவரி தேவையில்லே )
3.     ஈரமான ரோஜாவே                  ( -------  காற்றே கொஞ்சம் நில்லு )
4.     குட்டி                                              (  -------  காதலிக்கும் பொண்ணு காதளிக்கலேன்னா கவலைப்படாதே )
5.     பவுனு பவுனுதான்                     ( --------  ஒண்ணு பாத்திருக்கேன் சேதி சொல்லி காத்திருக்கேன்) 
6    பெண்                                             ( -------- சொல்லை மறந்திடலாமோ வா வா வா )
7.      இறைவன் கொடுத்த வரம்     ( -------- என்றால் வானம் கூட மயங்கும் கீழே இறங்கும் )
8.     போக்கிரி                                      (  -------  முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ் )

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து,  அவற்றை  வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
 
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

குறிப்பு:
 
பாடல் காட்சியில் கதாநாயகியுடன் விக்ரம் ஜோடி சேர்ந்து நடித்தது.   
 
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது, அனைத்து திரைப்படங்களின் பெயர்கள், பாடல்களின் தொடக்க வரிகள், தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

* * * * * * * *
சொல் வரிசை - 32 க்கான விடைகள்:
திரைப்படம்                                     பாடலின் தொடக்கம்                                   

1.     கொடுத்து வைத்தவள்          மின்னல் வரும் சேதியிலே மழை பொழியும் )
2.     கஜினி                                   ( ஒரு  மாலை இள வெயில் நேரம் அழகான இலை உதிர் காலம்)
3.     ஆட வந்த தெய்வம்             ( கோடி கோடி இன்பம் தரவே தேடி வந்த செல்வம் )
4.     கலைஞன்                            (  எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா )
5.     பெண்ணே நீ வாழ்க            (  உயிர் நீ  உனக்கொரு உடல் நான் உடல் தொட்டால் இன்பக் கடல் நான் ) 
6    நிமிர்ந்து நில்                       ( தேடி வரும் தெய்வ சுகம் மன்னவனின் சந்நிதியில் )
7.     கிழக்கு வாசல்                     ( வந்ததே  ஓ ..  குங்குமம் தந்ததே  ஓ.. சம்மதம் )
 
 
மேலே உள்ள தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்

மின்னல் ஒரு கோடி 
எந்தன் உயிர் தேடி வந்ததே                

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்:      வி.ஐ.பி.         
 
எல்லா விடைகளையும் அனுப்பியவர்கள்  : Madhav, முத்து, 10அம்மா, மதுமதி       

இவர்கள் எல்லோருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.


திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

3 comments:

  1. முத்து,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள் நன்றி.

    ReplyDelete
  2. Madhav,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  3. 10அம்மா,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete