Thursday, December 5, 2013

சொல் அந்தாதி - 11

  
சொல் அந்தாதி   11   புதிருக்காக, கீழே  5  (ஐந்து ) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.

 
1.  கப்பலோட்டிய தமிழன்  -  பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு
 
2.  நாடோடி                   
 
3.  பெண்ணின் வாழ்க்கை         

4.  பாச மழை          

5.  நினைத்ததை முடிப்பவன்            
 
             
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில்/ இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 
   
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது  திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.
 
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
* * * * * * * *
சொல் அந்தாதி  10 புதிருக்கான விடைகள்:  
1.    புதிய பறவை    -  சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே     
2.    நான் சொல்லும் ரகசியம் - கண்டேனே உன்னை  கண்ணாலே               
3.    பார்த்திபன் கனவு  OLD - கண்ணாலே நான் கண்ட கனவே உயிர் காதல்         
4.    பகலில் பௌர்ணமி   - மனமே அவன் வாழும் கோவில் சிவனே அதில்         
5. 
   அவள் ஒரு தொடர்கதை - தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு 
6.    பல்லாண்டு வாழ்க   - என்ன சுகம் என்ன சுகம் உன்னிடம் நான் கண்ட           
7.    அனுபவம் புதுமை - சுகம் எங்கே சொல்லவா பருவத்தின்                        
8.    கை கொடுக்கும் கை - கண்ணுக்குள்ளே யாரோ நெஞ்சுக்குள்ளே        
9.    புதியவன்  - நானோ கண் பார்த்தேன் நீயோ மண் பார்த்தாய் பேசவா           
10.  நலம் தானா 2010 - பார்த்தேன் ரசித்தேன் உயிரினில் கலந்தேன் 
11.  காவல்காரன் - நினைத்தேன் வந்தாய் நூறு வயது கேட்டேன் தந்தாய் 
12.  அன்பு 1953 - மனது மகிழவே மணமும் நடந்திடும் 
13.  மன்னிப்பு -  நீ எங்கே என் நினைவுகள் அங்கே நீ ஒருநாள் வரும் வரையில் 
14.  ரிக் ஷாக்காரன்  - அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆனந்த சிரிப்பு  
15.  ஆண்டவன் கட்டளை -  சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு 
16.  பிரம்மா  - வருது வருது இளங்காற்று இந்த வசந்த மலரின் இதழ் பார்த்து 
17.  சிங்கார வேலன்  -  போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி  
18.  அவள் சுமங்கலி தான் - பொன்மணி பூமகள் வண்ண கரங்களில் 


 சரியான விடைகளை அனுப்பியவர்கள்:   
 
முத்து சுப்ரமண்யம் 
மாதவ் மூர்த்தி
மதுமதி விட்டல்ராவ்
 
 
இவர்கள்  அனைவருக்கும்  பாராட்டுக்கள்.  நன்றி.      
 
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

4 comments:

  1. 1. கப்பலோட்டிய தமிழன் - பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு

    2. நாடோடி - நாடு அதை நாடு

    3. பெண்ணின் வாழ்க்கை - வீடு தேடி வந்தது

    4. பாச மழை - வந்தது வந்தது வாசலில்

    5. நினைத்ததை முடிப்பவன் - தானே தானே

    ReplyDelete
  2. சொல் அந்தாதி - 11

    1. பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு
    2.நாடு அதை நாடு தை நாட விட்டால் ஏது வீடு
    3.வீடு தேடி வந்தது நல்ல வாழ்வு என்பது
    4.வந்தது வந்தது வாசலில் வந்தது சொந்தம்
    5.தானே தானே தன்னானனான தானே தானே

    ReplyDelete
  3. 1. கப்பலோட்டிய தமிழன் - பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு

    2. நாடோடி - நாடு அதை நாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு

    3. பெண்ணின் வாழ்க்கை - வீடு தேடி வந்தது நல்ல வாழ்க்கை என்பது

    4. பாச மழை - வந்தது வந்தது வாசலில் வந்தது

    5. நினைத்ததை முடிப்பவன் - தானே தானே தன்னான தானா

    ReplyDelete
  4. முத்து, மதுமதி, மாதவ்,

    உங்கள் மூவரது விடைகளும் சரியே. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete