Friday, January 24, 2014

சொல் அந்தாதி - 17

 
சொல் அந்தாதி   17     புதிருக்காக, கீழே   (ஐந்து ) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.

 
1.  குடியிருந்த கோயில்  -  குங்குமப் பொட்டின் மங்கலம்        
 
2.  நாடோடி                          
 
3.  தாழம்பூ                
 
4.  குமாஸ்தாவின் மகள்                

5.  வண்ணத் தமிழ் பாட்டு                  
 
             
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில்/ இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 
   
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது  திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.
 
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
* * * * * * * *
சொல் அந்தாதி  16 புதிருக்கான விடைகள்:  
 
1.  நிறைகுடம்  -  விளக்கே நீ கொண்ட ஒளி நானே       
 
2.  மலைக்கள்ளன்  -  நானே இன்ப ரோஜா நாடி வாராய் ஆசை ராஜா                        
 
3.  பாசமலர்   -  வாராய் என் தோழி வாராயோ               
 
4.  மிஸ்ஸியம்மா   - வாராயோ வெண்ணிலாவே               

5.  செங்கோட்டை - வெண்ணிலாவே வெள்ளைப்பூவே வா                           
 

சரியான விடைகளை அனுப்பியவர்கள்:
   
1. மாதவ் மூர்த்தி
2. முத்து சுப்ரமண்யம்

 
இவர்கள்  இருவருக்கும்  பாராட்டுக்கள்.  நன்றி.      
 
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

2 comments:

  1. 1. குடியிருந்த கோயில் - குங்குமப் பொட்டின் மங்கலம்

    2. நாடோடி - பாடும் குரல் இங்கே

    3. தாழம்பூ - எங்கே போய்விடும் காலம்

    4. குமாஸ்தாவின் மகள் - காலம் செய்யும் விளையாட்டு

    5. வண்ணத் தமிழ் பாட்டு - விளையாட்டு விளையாட்டு

    ReplyDelete
  2. 1. குடியிருந்த கோயில் - குங்குமப் பொட்டின் மங்கலம்

    2. நாடோடி - பாடும் குரல் இங்கே பாடியவன் எங்கே

    3. தாழம்பூ - எங்கே போய்விடும் காலம் அது என்னையும் வாழ வைக்கும்

    4. குமாஸ்தாவின் மகள் - காலம் செய்யும் விளையாட்டு

    5. வண்ணத் தமிழ் பாட்டு - விளையாட்டு விளையாட்டு நான் தொட்டா

    ReplyDelete