Wednesday, January 29, 2014

சொல் அந்தாதி - 18


சொல் அந்தாதி   18     புதிருக்காக, கீழே   (ஐந்து ) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.

1.  பெண்ணே நீ வாழ்க   -  உயிர் நீ உனக்கொரு உடல் நான்         
 
2.  குடியிருந்த கோயில்                           
 
3.  இதயத்தில் நீ                 
 
4.  பல்லாண்டு வாழ்க                 

5.  நான் போட்ட சவால்                   
 
             
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில்/ இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 
   
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது  திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.
 
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
* * * * * * * *
சொல் அந்தாதி  17 புதிருக்கான விடைகள்:  
 
1.  குடியிருந்த கோயில்  -  குங்குமப் பொட்டின் மங்கலம்        
 
2.  நாடோடி  -   பாடும் குரல் இங்கே பாடியவன் எங்கே                         
 
3.  தாழம்பூ   -  எங்கே போய்விடும் காலம்              
 
4.  குமாஸ்தாவின் மகள்  - காலம் செய்யும் விளையாட்டு               

5.  வண்ணத் தமிழ் பாட்டு - விளையாட்டு விளையாட்டு நான் போட்டா   
 
சரியான விடைகளை அனுப்பியவர்கள்:
   
1.  முத்து சுப்ரமண்யம்
2.  மாதவ் மூர்த்தி
 
இவர்கள்  இருவருக்கும்  பாராட்டுக்கள்.  நன்றி.      
 
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

2 comments:

  1. 1. பெண்ணே நீ வாழ்க - உயிர் நீ உனக்கொரு உடல் நான்

    2. குடியிருந்த கோயில் - நான் யார் நான் யார் நீ யார்?

    3. இதயத்தில் நீ - யார் சிரித்தால் என்ன இங்கு யார் அழுதால் என்ன

    4. பல்லாண்டு வாழ்க - என்ன சுகம் என்ன சுகம்உன்னிடம் நான் கண்ட சுகம்

    5. நான் போட்ட சவால் - சுகம் சுகமே தொடத் தொடத்தானே

    ReplyDelete
  2. 1. பெண்ணே நீ வாழ்க - உயிர் நீ உனக்கொரு உடல் நான்

    2. குடியிருந்த கோயில் - நான் யார் நான் யார் நீ யார்

    3. இதயத்தில் நீ - யார் சிரித்தால் என்ன

    4. பல்லாண்டு வாழ்க - என்ன சுகம் என்ன சுகம்

    5. நான் போட்ட சவால் - சுகம் சுகமே தொடத் தொடத்தானே

    ReplyDelete