Friday, March 21, 2014

சொல் அந்தாதி - 21


சொல் அந்தாதி  -  21     புதிருக்காக, கீழே  5  (ஐந்து ) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.

1.  இதயக்கனி  -  தொட்ட இடமெல்லாம் தித்திப்புடன் இருக்கும்            
 
2.  இதயத்தை திருடாதே                             
 
3.  கடவுள் அமைத்த மேடை                    
 
4.  புதிய வாழ்க்கை                     

5.  மோட்டார் சுந்தரம் பிள்ளை                      
 
             
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில்/ இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 
   
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது  திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.
 
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
* * * * * * * *
சொல் அந்தாதி  20  புதிருக்கான குறிப்புகள் :  
1.  தாலி பாக்கியம்    -  கண் பட்டது கொஞ்சம் புண் பட்டது நெஞ்சம்           
 
2.  அரச கட்டளை  - என்னை பாட வைத்தவன் ஒருவன்                               
 
3.  ஏன்    - இறைவன் என்றொரு கவிஞன்                
 
4.  அமர காவியம்  - மனிதன் ஒருவன்தான் சிரிக்க தெரிந்தவன்                   

5.  வாத்தியார் வீட்டுப் பிள்ளை - வாழ்க்கையிலே கஷ்டம் வந்து                
 
சரியான விடைகளை அனுப்பியவர்கள்: 
 
1.  மாதவ் மூர்த்தி 
2.  முத்து சுப்ரமண்யம் 
 
இவர்கள் இருவருக்கும் பாராட்டுக்கள்.  நன்றி.
 
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

2 comments:

  1. 1. இதயக்கனி - தொட்ட இடமெல்லாம் தித்திப்புடன் இருக்கும்
    2. இதயத்தை திருடாதே - காவியம் பாடவா தென்றலே
    3. கடவுள் அமைத்த மேடை - தென்றலே நீ பேசு
    4. புதிய வாழ்க்கை - பேசு மனமே பேசு
    5. மோட்டார் சுந்தரம் பிள்ளை - மனமே முருகனின் மயில் வாஹனம்

    ReplyDelete

  2. 1. இதயக்கனி - தொட்ட இடமெல்லாம் தித்திப்புடன் இருக்கும்

    2. இதயத்தை திருடாதே - காவியம் பாடவா தென்றலே

    3. கடவுள் அமைத்த மேடை - தென்றலே நீ பேசு

    4. புதிய வாழ்க்கை - பேசு மனமே பேசு

    5. மோட்டார் சுந்தரம் பிள்ளை - மனமே முருகனின் மயில்வாகனம்

    ReplyDelete