Thursday, May 26, 2016

சொல் வரிசை - 123


சொல் வரிசை - 123  புதிருக்காக, கீழே  ஆறு (6) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.     நானே ராஜா நானே மந்திரி (---  ---  --- உன்னை விரும்பினேன் உயிரே)
  
2.     கலாட்டா கல்யாணம் (---  ---  மஞ்சத்தில் வந்தானோ)

3.     எதிர்காற்று (---  ---  ---  ---  இந்தப் பறவை பாட்டு படிக்கும்) 

4.     மாயக்கண்ணாடி (---  ---  ---  ---  பேசிக்கொள்ள ஆசை வந்ததே) 

5.     அடுத்த வாரிசு (---  ---  ---  ---  வந்தாலே கிளுகிளுப்பு) 

6.     பார்த்தேன் ரசித்தேன் (---  ---  ---  ---  நான் மண்ணிலே வந்தேன்)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்,  அந்தப்பாடல்  இடம் பெற்ற  திரைப்படத்தின்  பெயரையும்  கண்டு  பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://tamiltunes.com/  
http://mymazaa.com/tamil/audiosongs/
http://www.paadalgal.com/tamil-songs-movie-list-a-to-z-and-year-wise-tamil-movie-list
http://music.cooltoad.com/music
http://google.com

ராமராவ்  

2 comments:

  1. திரு சுரேஷ் பாபு 26.5.2016 அன்று அனுப்பிய விடைகள்:

    1. நானே ராஜா நானே மந்திரி (--- --- --- உன்னை விரும்பினேன் உயிரே) மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
    2. கலாட்டா கல்யாணம் (--- --- மஞ்சத்தில் வந்தானோ) மன்னன் ஒருவன்
    3. எதிர்காற்று (--- --- --- --- இந்தப் பறவை பாட்டு படிக்கும்) இங்கு இருக்கும் காலம் வரைக்கும்
    4. மாயக்கண்ணாடி (--- --- --- --- பேசிக்கொள்ள ஆசை வந்ததே) கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சிக் கொஞ்சி
    5. அடுத்த வாரிசு (--- --- --- --- வந்தாலே கிளுகிளுப்பு) வா ராசா வந்து பாரு
    6. பார்த்தேன் ரசித்தேன் (--- --- --- --- நான் மண்ணிலே வந்தேன்) வா என்றது உலகம்

    விடை: மயங்கினேன் மன்னன் இங்கு கொஞ்சம் வா வா
    படம் : சேலம் விஷ்ணு

    ReplyDelete
  2. திரு மாதவ் மூர்த்தி 29.5.2016 அன்று அனுப்பிய விடைகள்:

    1. நானே ராஜா நானே மந்திரி - மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
    2. கலாட்டா கல்யாணம் - மன்னன் ஒருவன்
    3. எதிர்காற்று - இங்கு இருக்கும் காலம் வரைக்கும்
    4. மாயக்கண்ணாடி - கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சி கொஞ்சி
    5. அடுத்த வாரிசு - வா ராசா வந்து பாரு
    6. பார்த்தேன் ரசித்தேன் - வா என்றது உலகம் உலகம்

    இறுதி விடை:
    மயங்கினேன் மன்னன் இங்கு கொஞ்சம் வா வா
    - சேலம் விஷ்ணு

    ReplyDelete