Sunday, August 7, 2016

சொல் அந்தாதி - 49


சொல் அந்தாதி - 49 புதிருக்காக, கீழே  5 (ஐந்து) 

திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.


1.  அன்னமிட்ட கை - அன்னமிட்ட கை என்னை   
  
2.  ஸ்ட்ராபெர்ரி              

3.  சைவம்                 

4.  சதாரம்                

5.  பெண்ணே நீ வாழ்க            


கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com 


ராமராவ் 

2 comments:

  1. 1. அன்னமிட்ட கை - அன்னமிட்ட கை என்னை

    2. ஸ்ட்ராபெர்ரி - காய் வீசும் காற்றாய்

    3. சைவம் - அழகே அழகே எதுவும்

    4. சதாரம் - அழகு பிரம்மச்சாரி வாரும்

    5. பெண்ணே நீ வாழ்க - பிரம்மச்சாரி பிரம்மச்சாரி

    ReplyDelete
  2. திரு ஆர்.வைத்தியநாதன் 7.8.2016 அன்று அனுப்பிய விடைகள்:

    1 அன்னமிட்ட கை ...............ஆட்டி வைத்த கை
    2 கை வீசும் காற்றே ........................அழகே
    3 அழகே அழகே ...........................அழகு
    4 அழகு பிரம்மச்சாரி பிரம்மச்சாரி
    5 பிரம்மச்சாரி பிரம்மச்சாரி ......

    ReplyDelete