Thursday, September 8, 2016

சொல் வரிசை - 138


சொல் வரிசை - 138  புதிருக்காக,  கீழே   ஆறு  (6)    திரைப்படங்களின் பெயர்களும்,   அவைகளில்  ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.    பறக்கும் பாவை (---  ---  ---  ---  நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா)
  
2.    வெள்ளை ரோஜா (---  ---  ---  தென்றல் பாடும் நேரம்)

3.    செந்தமிழ்ச் செல்வன் (---  --- உந்தன் கூட்டிலிருந்து வெளியில் வந்து) 

4.    ஜில்லா (---  ---  ---  ---  --- கண்டாலே கிறுக்கேத்தும் கஞ்சா வச்ச கண்ணு) 

5.    கொடி பறக்குது (--- --- --- --- --- கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா) 

6.    ஆழ்வார் (---  ---  ---  ---  ஆச வந்தா கடலை போடு) 


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://music.cooltoad.com/music
http://google.com

ராமராவ்  

4 comments:

  1. 1. பறக்கும் பாவை - கல்யான நாள் பார்க்க சொல்லலாமா

    2. வெள்ளை ரோஜா - சோலை பூவில் மாலை தென்றல்

    3. செந்தமிழ்ச் செல்வன் - குயிலே இளமாங்குயிலே

    4. ஜில்லா - கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு

    5. கொடி பறக்குது - சேலை காட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு

    6. ஆழ்வார் - மயிலே மயிலே இறகு போடு

    இறுதி விடை :
    கல்யாண சோலை குயிலே
    கண்டாங்கி சேலை மயிலே
    - மில் தொழிலாளி

    ReplyDelete
  2. திரு ஸ்ரீதரன் துரைவேலு 8.9.2016 அன்று அனுப்பிய விடைகள்:

    கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா
    சோலைப் பூவில் மாலைத்
    குயிலே இளமாங் குயிலே
    கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
    சேலை கட்டும் பெண்ணிற்கொரு வாசம் உண்டு
    மயிலே மயிலே இறகை போடு

    கல்யாண சோலை குயிலே கண்டாங்கி சேலை மயிலே

    திரைப்படம்: மில் தொழிலாளி

    ReplyDelete
  3. திரு ஆர்.வைத்தியநாதன் 8.9.2016 அன்று அனுப்பிய விடைகள்:

    1. கல்யாண நாள் பார்த்து
    2 சோலை பூவில் மாலைத் தென்றல்
    3 குயிலே இளம் மாங்குயிலே
    4 கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
    5 சேலை காட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
    6 மயிலே மயிலே இறகப் போடு

    இறுதிவிடை

    கல்யாண சோலைக் குயிலே கண்டாங்கி சேலை மயிலே

    திரைப்படம்: மில் தொழிலாளி

    ReplyDelete
  4. திரு சுரேஷ் பாபு 8.9.2016 அன்று அனுப்பிய விடைகள்:

    1. பறக்கும் பாவை (--- --- --- --- நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா) கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா

    2. வெள்ளை ரோஜா (--- --- --- தென்றல் பாடும் நேரம்) சோலைப்பூவில் மாலைத்

    3. செந்தமிழ்ச் செல்வன் (--- --- உந்தன் கூட்டிலிருந்து வெளியில் வந்து) குயிலே இளமாங்குயிலே

    4. ஜில்லா (--- --- --- --- --- கண்டாலே கிறுக்கேத்தும் கஞ்சா வச்ச கண்ணு) கண்டாங்கி கண்டாங்கி கட்டிவந்த பொண்ணு

    5. கொடி பறக்குது (--- --- --- --- --- கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா) சேலைகட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு

    6. ஆழ்வார் (--- --- --- --- ஆச வந்தா கடலை போடு) மயிலே மயிலே இறகு போடு

    விடை: கல்யாண சோலை குயிலே கண்டாங்கி சேலை மயிலே

    திரைப்படம்: மில் தொழிலாளி

    ReplyDelete