Saturday, January 7, 2017

சொல் அந்தாதி - 66


சொல் அந்தாதி - 66   புதிருக்காக, கீழே   5 (ஐந்து) 

திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.



1.  சிறையில் பூத்த சின்னமலர்- வாசக்கரி  வேப்பிலையே   
  
2.  கற்பகம்                   

3.  உத்தமி பெற்ற ரத்தினம்          

4.  பெத்த மனம் பித்து                          

5.  மெரினா                           


கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com


ராமராவ் 

1 comment:


  1. 1. சிறையில் பூத்த சின்னமலர்- வாசக்கரி வேப்பிலையே

    2. கற்பகம் - மன்னவனே அழலாமா

    3. உத்தமி பெற்ற ரத்தினம் - இருக்க கொஞ்சம் இடம் கொடுத்தா போதும்

    4. பெத்த மனம் பித்து - காலம் நமக்கு தோழன்

    5. மெரினா - நண்பன் அருகிருந்தால் கிடையாதே ஒரு கவைலையே

    ReplyDelete