Thursday, February 9, 2017

சொல் அந்தாதி - 70


சொல் அந்தாதி - 70   புதிருக்காக, கீழே   5 (ஐந்து) 

திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.



1.  திருவிளையாடல் - பொதிகை மலை உச்சியிலே
        
2.  பாசக்கிளிகள்                       

3.  உன் கண்ணில் நீர் வழிந்தால்              

4.  இது நம்ம ஆளு  
                            
5.  விரட்டு                               


கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com


ராமராவ் 

2 comments:

  1. 1. திருவிளையாடல் - பொதிகை மலை உச்சியிலே

    2. பாசக்கிளிகள் - தென்றல் என்னும் தேரேறி

    3. உன் கண்ணில் நீர் வழிந்தால் - மலரே மலரே உல்லாசம்

    4. இது நம்ம ஆளு - சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும்

    5. விரட்டு - போதும் போதும் என்கிறாய்

    - Madhav

    ReplyDelete
  2. திரு ஸ்ரீதரன் துரைவேலு 11.2.2017 அன்று அனுப்பிய விடை:


    தென்றல் என்னும் தேரேறி
    மலரே மலரே உல்லாசம்
    சங்கீதம் பாட கேள்வி ஞானம்
    போதும் போதும் என்கிறாய்

    ReplyDelete