Thursday, April 13, 2017

சொல் அந்தாதி - 78


சொல் அந்தாதி - 78  புதிருக்காக, கீழே   5 (ஐந்து) திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.



1.  என் பிரியமே - யாரிது தேவதை ஓராயிரம் பூ மழை

2.  கஸ்தூரி விஜயம்

3.  சாரங்கதாரா 

4.  புலிவால்      

5.  மாஞ்சா வேலு    

                            
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://97.99.106.111/t/
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com

ராமராவ் 

1 comment:

  1. 1. என் பிரியமே - யாரிது தேவதை ஓராயிரம் பூ மழை

    2. கஸ்தூரி விஜயம் - மழைக்கால மேகம் மஹராஜன் வாழ்க

    3. சாரங்கதாரா - வாழ்க நமது நாடு

    4. புலிவால் - நாடு நாடு ஒரு வேட்டைக் காடு

    5. மாஞ்சா வேலு - முன்னேறு முன்னேறு முன்னேறு

    - Madhav

    ReplyDelete