Tuesday, May 9, 2017

சொல் அந்தாதி - 81



சொல் அந்தாதி - 81  புதிருக்காக, கீழே   5 (ஐந்து)  திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.



1.  படிக்காதவன் - ஊரை தெரிஞ்சிகிட்டேன்  

2.  சின்ன மருமகள்  

3.  பெரியண்ணா    

4.  நல்ல நாள்         

5.  குங்குமம்      


                            
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://97.99.106.111/t/
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com

ராமராவ் 

1 comment:

  1. 1. படிக்காதவன் - ஊரை தெரிஞ்சிகிட்டேன்

    2. சின்ன மருமகள் - கண்மணி பொன்மணி கால் கொண்ட மின்மினி

    3. பெரியண்ணா - நிலவே நிலவே சரிகமபதநி பாடு

    4. நல்ல நாள் - போடு தந்தானதம் அடி தம்மாருதம்

    5. குங்குமம் - மயக்கம் எனது தாயகம்

    - Madhav

    ReplyDelete