Thursday, November 30, 2017

சொல் அந்தாதி - 84


சொல் அந்தாதி - 84  புதிருக்காக, கீழே   5 (ஐந்து)   திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும்  கொடுக்கப்பட்டுள்ளன.



1.  ஒரு கை பாப்போம் -  நள்ளிரவில் பள்ளியறை 
2.  பேசும் தெய்வம்     

3.  பார்த்தால் பசி தீரும்       

4.  கைராசிக்காரன்            

5.  கண்ணன் ஒரு கைக்குழந்தை        

                       
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com

ராமராவ் 

2 comments:

  1. 1.நள்ளிரவில் பள்ளியறை
    2.நான் அனுப்புவது கடிதம் அல்ல
    3.உள்ளம் என்பது ஆமை
    4.ஊமை மேகமே இவள் சோகம் பாடுமே
    5.மேகமே தூதாக வா

    ReplyDelete
  2. திருமதி சுதா ரகுராமன் 2.12.2017 அன்று அனுப்பிய விடைகள்.

    1. ஒரு கை பாப்போம் - நள்ளிரவில் பள்ளியறை .....சொல்லாததை நான்.

    2. பேசும் தெய்வம். நான் அனுப்பவது கடிதம் அல்ல.... உள்ளம்

    3. பார்த்தால் பசி தீரும். உள்ளம் என்பது ஆமை.. அதன் உள்ளே இருப்பது ஊமை

    4. கைராசிக்கரன் ஊமை மேகமே.......மேகமே

    5. கண்ணன் ஒரு கைகுழந்தை .........மேகமே தூதாகவா

    ReplyDelete