Thursday, January 4, 2018

சொல் அந்தாதி - 86


சொல் அந்தாதி - 86  புதிருக்காக, கீழே   5 (ஐந்து)   திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.



1.  பாலக்காட்டு மாதவன் - சந்தோஷமே நெஞ்சில் சங்கீதமே 

2.  தூங்காதே தம்பி தூங்காதே      

3.  அன்னை இல்லம்         

4.  மனைவி ரெடி              

5.  மக்களை பெற்ற மகராசி         

                       
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com

ராமராவ் 

2 comments:

  1. 1. பாலக்காட்டு மாதவன் - சந்தோஷமே நெஞ்சில் சங்கீதமே

    2. தூங்காதே தம்பி தூங்காதே - வானம் கீழே வந்தால் என்ன

    3. அன்னை இல்லம் - என்ன இல்லை எனக்கு

    4. மனைவி ரெடி - உடம்பு இப்போ தேறிப்போச்சு

    5. மக்களை பெற்ற மகராசி - வந்தது யாருன்னு உனக்கு தெரியுமா

    By Madhav.

    ReplyDelete
  2. திருமதி சுதா ரகுராமன் 9.1.2018 அன்று அனுப்பிய விடைகள்:

    1. பாலக்காட்டு மாதவன் - சந்தோஷமே நெஞ்சில் சங்கீதமே ...பூ தூவும் வானம்
    2. தூங்காதே தம்பி தூங்காதே - வானம் கீழே வந்தால் என்ன... பூமி மேலே போனால் என்ன?
    3. அன்னை இல்லம் - என்ன இல்லை எனக்கு...டிப் ட எந்தன் உடம்பு
    4. மனைவி ரெடி - உடம்பு இப்போ தேறிப்போச்சு...வெளுத்துக்கட்ட வேலை வந்தது
    5. மக்களை பெற்ற மகராசி - வந்தது யாருன்னு தெரியுமா... பொருத்தமுள்ள மச்சான்னு சொன்னா புரியுமா

    ReplyDelete