Wednesday, March 14, 2018

சொல் வரிசை - 179


சொல் வரிசை - 179   புதிருக்காக, கீழே  ஆறு (6)  திரைப்படங்களின்  பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   கற்புக்கரசி (---  ---  ---  ---  எதைநெனச்சி இவமனசு இப்படி யாச்சுதோ)
  
2.   பார்த்தால் பசிதீரும் (---  ---  ---  நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்)

3.   சின்ன தாயி
(---  ---  ---  எட்டு திசை பார்த்திருந்து) 

4.   இவன் வேற மாதிரி (---  ---  ---  மறந்தேன் என்னை கேட்டேனே)  

5.   படிக்காதவன் (---  ---  அடிச்சேனுன்னா நெத்தி அடி தானடி) 

6.   தூறல் நின்னு போச்சு (---  ---  ---  தாலே தாலேலோ தலையாட்ட நீ) 

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில்  முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்,  அந்தப்  பாடல் இடம்  பெற்ற திரைப்படத்தின் பெயரையும்  கண்டு பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

2 comments:

  1. திருமதி சுதா ரகுராமன் 22.3.2018 அன்று அனுப்பிய விடைகள்:

    1. கற்புக்கரசி
    (இல்லாத அதிசயமா இருக்குதடி ரகசியமா எதைநெனச்சி இவமனசு இப்படி யாச்சுதோ)

    2. பார்த்தால் பசிதீரும் (பிள்ளைக்குத் தந்தை ஒருவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்)

    3. சின்ன தாயி (நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து)

    4. இவன் வேற மாதிரி (என்ன மறந்தேன் என்னை மறந்தேன் என்னை கேட்டேனே)

    5. படிக்காதவன் (சொல்லி அடிப்பேனடி அடிச்சேனுன்னா நெத்தி அடி தானடி)

    6. தூறல் நின்னு போச்சு (தாலாட்ட நான் பொறந்தேன் தாலே தாலேலோ தலையாட்ட நீ)

    இல்லாத பிள்ளைக்கு நான் என்ன சொல்லி தாலாட்ட

    அப்பா டாட்டா

    ReplyDelete
  2. திரு மாதவ் மூர்த்தி 22.3.2018 அன்று அனுப்பிய விடைகள்:

    1. கற்புக்கரசி - இல்லாத அதிசயமா இருக்குதடி ரகசியமா
    2. பார்த்தால் பசிதீரும் - பிள்ளைக்குத் தந்தை ஒருவன்
    3. சின்ன தாயி - நான் ஏரிக்கரை மேலிருந்து
    4. இவன் வேற மாதிரி - என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன்
    5. படிக்காதவன் - சொல்லி அடிப்பேனடி
    6. தூறல் நின்னு போச்சு - தாலாட்ட நான் பொறந்தேன்

    இறுதி விடை :
    இல்லாத பிள்ளைக்கு நான்
    என்ன சொல்லித் தாலாட்ட

    Appa Tata

    ReplyDelete